Breaking

Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Wednesday, 9 April 2025

மூத்த தலைவர் ஐயா குமரி அனந்தன் அவர்களின் இழப்பு தமிழுக்கும் தமிழ் பேசும் நல்லுலகிற்கும் ஒரு பெரும் இழப்பே! நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்ட தலைவர் தீபக் சாலமன் .

April 09, 2025
 தமிழக அரசியலில் மூத்த தலைவர் ஐயா குமரி அனந்தன்  அவர்களின் இழப்பு தமிழுக்கும் தமிழ் பேசும் நல்லுலகிற்கும் ஒரு பெரும் இழப்பே!  உண்மையான காங்க...

சொல்லின் செல்வர் ஐயா குமரி அனந்தன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர்அவர்களின் புகழ் வணக்கம்!

April 09, 2025
 சொல்லின் செல்வர் ஐயா குமரி அனந்தன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர்அவர்களின் புகழ் வணக்கம்! இ...

சொல்லின் செல்வர் ஐயா குமரி அனந்தன் அவர்களுக்கு செந்தமிழன் சீமான் புகழ் வணக்கம்!

April 09, 2025
 சொல்லின் செல்வர் ஐயா குமரி அனந்தன் அவர்களுக்கு செந்தமிழன் சீமான் புகழ் வணக்கம்! தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், தமிழ்நாடு காங்கிரசு க...

Tuesday, 8 April 2025

பன்னாட்டு சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி! விலையைக் குறைப்பதற்குப் பதிலாக, எரிகாற்று உருளை மற்றும் வாகன எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது கொடுங்கோன்மை! - சீமான் கண்டனம்

April 08, 2025
 பன்னாட்டு சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி! விலையைக் குறைப்பதற்குப் பதிலாக, எரிகாற்று உருளை மற்றும் வாகன எரிபொருள் விலையை உயர்த்தியுள்ள...

மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்! தமிழக வெற்றிக்கழக தலைவர் மற்றும் நடிகர் விஜய்.

April 08, 2025
மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்! தமிழக வெற்றிக்கழக தலைவர் மற்றும் நடிகர் விஜய். ஒன்றிய பாஜக அ...

கச்சத்தீவை மீட்க சட்டப்பேரவையில் தனி தீர்மானம் என்னும் திமுகவின் கபட நாடகத்தை அம்பலப்படுத்துவோம். மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர்.

April 08, 2025
 கச்சத்தீவை மீட்க சட்டப்பேரவையில் தனி தீர்மானம் என்னும் திமுகவின் கபட நாடகத்தை அம்பலப்படுத்துவோம்.  பொதுவாகவே தமிழ்நாட்டில் வாக்கு அரசியல் ச...

Tuesday, 23 February 2021

காதலி பேசாததால் மனமுடைந்த கார் டிரைவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை

February 23, 2021
காதலி பேசாததால் மனமுடைந்த கார் டிரைவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை கன்னியாகுமரி,  கன்னியாகுமரியில் காதலி பேசாததால் மனமுடைந்த வாலிபர் வீட்...

Wednesday, 15 July 2020

Corona Virus Update - தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 743 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்

July 15, 2020
சென்னை: 14-07-2020 தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 526 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர...

Corona Virus kanyakumari - குளச்சலில் தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் உள்பட 11 பேருக்கு கொரோனா பாதிப்பு

July 15, 2020
குளச்சல்: குளச்சல் சுற்றுவட்டார பகுதிக்குள் புகுந்த கொரோனா, படிப்படியாக அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான மக்களை பாதிப்படைய செய்தது. தற்போது க...

Kanniyakumari News - களியக்காவிளை மீன் மார்க்கெட் ஒரு வாரகாலம் மூட மீன் கமிஷன் வியாபாரிகள் நலச்சங்கத்தினர் முடிவு

July 15, 2020
களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டத்தில்  கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் களியக்காவிள...

Sunday, 12 July 2020

Kanyakumari News - கன்னியாகுமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பத்ரி நாராயண் நியமனம்

July 12, 2020
  நாகர்கோவில் : தமிழகத்தில் 51 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  சாத்தான்குளம் சம்பவம் பூதாக...

KanyaKumari News - மேக்காமண்டபம் பகுதியில் இந்தியன் ஓவர்சியஸ் வங்கி ஏ.டி.எம் சேவை மையத்திற்கு நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி சென்றதால் பரபரப்பு

July 12, 2020
மேக்காமண்டபம்:  கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியில்  இந்தியன் ஓவர்சியஸ் வங்கி ஏ.டி.எம் உள்ளது.  கடந்த மூன்று மாதங்களாக  ஏ.டி.எம்  ...

Kanyakumari News - குழித்துறையில் குடித்துவிட்டு திருநங்கையுடன் ஆட்டம் போடும் நபர்களின் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சி

July 12, 2020
குழித்துறை:   குழித்துறையில் திருநங்கையுடன் குடித்துவிட்டு ஆட்டம் போடும் நபர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியையும், கவலையையும் தந்து வருகிறத...

Saturday, 11 July 2020

Corona Update Kanyakumari - கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா உறுதி

July 11, 2020
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில்  கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது.  கன்னியாகுமரி மாவட்டத்தி...

Kanyakumari News - மனிதநேயம் இன்னமும் மரித்து போகவில்லை என நிரூபித்த வாணியக்குடி கிராம மக்கள்

July 11, 2020
குளச்சல், குளச்சல் அருகே வாணியக்குடியில் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அங்குள்ள 385 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. அவ்வாறு...

Friday, 10 July 2020

Kanyakumari News - இரணியல் அருகே கல்லூரி மாணவரை கம்பத்தில் கட்டி வைத்து சாணத்தில் குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்

July 10, 2020
நாகர்கோவில்: குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் பெபிஸ் (வயது 21). இவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆ...

09-07-2020 Corona Update Tamilnadu - தமிழகத்தில் இன்று 4,231பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

July 10, 2020
சென்னை: தமிழகத்தில் இன்று 4,231பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. சென்னைய...

Corona Virus Update Kanyakumari - தூத்தூரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 2 போலீசாருக்கு தொற்று உறுதி

July 10, 2020
தூத்தூர்: தூத்தூர் மீனவ கிராமத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. அங...

Corona Virus Kanyakumari - குருந்தன்கோடு துணை வட்டார வளர்ச்சி பெண் அலுவருக்கு கொரோனா உறுதி

July 10, 2020
வில்லுக்குறி,  குருந்தன்கோடு துணை வட்டார வளர்ச்சி பெண் அலுவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் குருந்தன்கோடு யூனியன் அலுவலகம் மூடப்பட்டது. க...

Thursday, 9 July 2020

Private Colleges Fees - தனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிப்பதற்கு அனுமதி

July 09, 2020
சென்னை: ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்த பெற்றோர்களை வற்புறுத்தியதாக புகார் எழ...