Breaking

Monday, 13 July 2020

ஆன்மிகம் - Muppanthal Isakki Amman - வாகனங்களுக்கு துணைநிற்கும், காவல் தெய்வம் முப்பந்தல் இசக்கியம்மன்!

July 13, 2020
வாகனங்களுக்கு துணைநிற்கும், காவல் தெய்வம் #முப்பந்தல் இசக்கியம்மன்! ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் உள்ளது இசக்கி அம்ம...

Sunday, 12 July 2020

Kanyakumari News - கன்னியாகுமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பத்ரி நாராயண் நியமனம்

July 12, 2020
  நாகர்கோவில் : தமிழகத்தில் 51 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  சாத்தான்குளம் சம்பவம் பூதாக...

KanyaKumari News - மேக்காமண்டபம் பகுதியில் இந்தியன் ஓவர்சியஸ் வங்கி ஏ.டி.எம் சேவை மையத்திற்கு நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி சென்றதால் பரபரப்பு

July 12, 2020
மேக்காமண்டபம்:  கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியில்  இந்தியன் ஓவர்சியஸ் வங்கி ஏ.டி.எம் உள்ளது.  கடந்த மூன்று மாதங்களாக  ஏ.டி.எம்  ...

Kanyakumari News - குழித்துறையில் குடித்துவிட்டு திருநங்கையுடன் ஆட்டம் போடும் நபர்களின் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சி

July 12, 2020
குழித்துறை:   குழித்துறையில் திருநங்கையுடன் குடித்துவிட்டு ஆட்டம் போடும் நபர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியையும், கவலையையும் தந்து வருகிறத...

Saturday, 11 July 2020

Corona Update Kanyakumari - கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா உறுதி

July 11, 2020
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில்  கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது.  கன்னியாகுமரி மாவட்டத்தி...

Kanyakumari News - மனிதநேயம் இன்னமும் மரித்து போகவில்லை என நிரூபித்த வாணியக்குடி கிராம மக்கள்

July 11, 2020
குளச்சல், குளச்சல் அருகே வாணியக்குடியில் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அங்குள்ள 385 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. அவ்வாறு...

Friday, 10 July 2020

Kanyakumari News - இரணியல் அருகே கல்லூரி மாணவரை கம்பத்தில் கட்டி வைத்து சாணத்தில் குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்

July 10, 2020
நாகர்கோவில்: குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் பெபிஸ் (வயது 21). இவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆ...

09-07-2020 Corona Update Tamilnadu - தமிழகத்தில் இன்று 4,231பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

July 10, 2020
சென்னை: தமிழகத்தில் இன்று 4,231பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. சென்னைய...

Corona Virus Update Kanyakumari - தூத்தூரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 2 போலீசாருக்கு தொற்று உறுதி

July 10, 2020
தூத்தூர்: தூத்தூர் மீனவ கிராமத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. அங...

Corona Virus Kanyakumari - குருந்தன்கோடு துணை வட்டார வளர்ச்சி பெண் அலுவருக்கு கொரோனா உறுதி

July 10, 2020
வில்லுக்குறி,  குருந்தன்கோடு துணை வட்டார வளர்ச்சி பெண் அலுவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் குருந்தன்கோடு யூனியன் அலுவலகம் மூடப்பட்டது. க...