நாகர்கோவில்:
இந்நிலையில்கன்னியாகுமரி மாவட்ட கொரோனா கண்காணிப்பு அலுவலரும் தமிழக பத்திர பதிவுத்துறை ஆணையருமான திருமதி. ஜோதிநிர்மலாசாமி IAS அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரசாந்த் மு. வடநேரே, IAS ஆகியோர் எஸ்.எல்.பி.அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் முகாமினை ஆய்வு செய்தனர். பின்னர்
ஆரல்வாய்மொழி சோதனை சாவடியிலும், தாழக்குடி பேரூராட்சி, சீதப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியினையும் ஆய்வு செய்தார்..
ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் அதிகாரிகள் ஆய்வு

No comments:
Post a Comment